Popular Posts

Monday, November 26, 2012

Swamimalai murugan part 2 ஒரு கால் நினைக்கின்

ஒரு கால் நினைக்கின் ....பாகம் 2 

பாட்டிசைத்தால் போதாது பன்னீரும் 
சந்தனமும் எங்கென அவன் கேட்டதின் 
எதிரொலியோ நான் கைப்பேசி மூலம் 
மாற்றி எண் பேசியது! அவன் செயலில் 
ஆன அழைப்பினால் தீப ஒளி அன்று 
பன்னீரும் பாலும் சந்தனமும் திருநீறும் 
அபிடேகமிட்டு பதினாறு உபசாரமுடன் 
அர்ச்சனையும் செய்து சுவாமிமலை உரை 
சாமிநாதனை தரிசனம் செய்தோம் 
குடும்பத்துடன்! வேலவனின் தரிசனம் 
உள்ளத்தே மகிழ்ச்சியும் மனதில் புதுத் 
புத்துணர்ச்சியும் தந்ததை சொல்லியும் மாளாதே!

No comments:

Post a Comment