Popular Posts

Thursday, October 25, 2012

நாங்கள் மாறவில்லை .




நாங்கள் மாறவில்லை .
சரயுவின் கவிதைகள்   

வே. ராமச்சந்திரன் 













காலை வேளையிலே கழனி சென்று
களை எடுத்து நீர் பாய்ச்சி மருந்தடித்து
உற்றானுக்கு மதிய அமுதமும் படைத்து
விளை முத்துக்களை அறுவடை செய்து
நன்னாளில் பொங்கலும் படைத்து
நம் பாரம்பரியத்தை காக்கும் நாங்கள் மாறவில்லை!
ஆயின் கல்வி கோவில்களில் ஞான அமுது பெற
அனுப்பி வைத்த வாரிசுகளோ மாறினரே இவ்வாறு
!

No comments:

Post a Comment