Popular Posts

Wednesday, October 31, 2012

Swamimalai Murugan part 1 ஒரு கால் நினைக்கின்


ஒரு கால் நினைக்கின் இரு காலும் தோன்றும் 

 சரயுவின் கவிதைகள்      வே. ராமச்சந்திரன் 
 


குமரன் சிரிப்பின் அழகு குன்றத்தில் ஒளியாய் மிளிர 
வேல் ஏந்திய கையினன் அபய முத்திரை காட்டியென்
அடிபணிந்த மனதினில் அச்சத்தை தவிர்த்துட்டு
பாலும் பன்னீரும்  சந்தனமும் பஞ்ச அமிர்தமும் 

எங்கென வினவ அவை கொண்டு அபிஷேகமிட்டு
மல்லிகை பூ மாலையிட்டு தசாங்கமும் தாம்பூலமும் 
சமர்பித்து எனைக் காக்க மயிலேறி வந்தவனை
சிரம் தாழ்த்தி வணங்கி மனம் குளிர தரிசித்தேன்! 

 





No comments:

Post a Comment